Wednesday, 9 July 2014
வடகரை-அரங்கக்குடி தவ்ஹீத் பள்ளியில்

ஏக இறைவனின் திருப்பெயரால்,
நாகை(வடக்கு) மாவட்டம் வடகரை-அரங்கக்குடி தவ்ஹீத் பள்ளியில், ரமலானை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இப்தார்(நோன்பு திறப்பு) நடைபெற்று வருகிறது.
இதில் அதிகமானவர்கள் நோன்பு கஞ்சி விநியோகத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் இப்தாரிலும் கலந்து கொண்டவண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)